×

மேற்குவங்க மாநிலத்தில் மீதமுள்ள தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தக் கோரி திரிணாமுல் காங்கிரஸ் கடிதம்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் மீதமுள்ள தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தக் கோரி திரிணாமுல் காங்கிரஸ் கடிதம் எழுத்தியுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஓரே கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Tags : Trinamool Congress ,West Bengal , Letter from the Trinamool Congress demanding that the remaining elections in West Bengal be held in a single phase
× RELATED குற்றவாளிகளை கைது செய்ய சென்ற...