×

ஆற்று நீரை பாதுகாப்பதில் சமரசம் கூடாது: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: ஆற்று நீரை பாதுகாப்பதில் சமரசம் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடைமடை பகுதி மக்களுக்கும் தூய்மையான நீர் சென்றடைய வேண்டும். நதி நீர் மாசடைவதை தடுப்பதற்கு ஆலோசனை வழங்க குழு அமைக்கவும் தமிழக அரசு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



Tags : ICORD , Do not compromise on river water protection: iCourt instructs Tamil Nadu government
× RELATED நெல்லையில் ஆசிரியருக்கு பணி ஒப்புதல்...