×

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இரட்டைக் குழந்தையுடன் தீக்குளித்த தாய் உயிரிழப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இரட்டைக் குழந்தையுடன் தீக்குளித்த தாய் உயிரிழந்தார். மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக் கொண்ட தாய் மகேஸ்வரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த தீக்காயம் அடைந்த ஒன்றரை வயதான தர்ஷன், தர்ஷினி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Tags : Jayankondam, Ariyalur , Jayangondam, fire with child, mother killed
× RELATED அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே...