×

பரமத்திவேலூர் அருகே கூட்டுறவு சங்கத்தில் ரூ. 70 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே பில்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 70 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றரை ஆண்டு நடந்த மோசடி தொடர்பாக கூட்டுறவு சங்க செயலாளர் வெங்கடேச பெருமாள், தலைவர் வேலுசாமி கைது செய்யப்பட்டனர்.


Tags : Paramathivelur , In a co-operative society near Paramathivelur, Rs. 2 arrested for swindling Rs 70 lakh
× RELATED பரமத்திவேலூர் பேருந்து நிலையம் அருகே...