×

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நாளை முதல் வெயில் அதிகரிக்கும்: வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நாளை முதல் வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Tamil Nadu , In Tamil Nadu, in 22 districts, sun and weather
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...