தமிழகம் நெல்லை மாவட்டத்தில் மேலும் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி dotcom@dinakaran.com(Editor) | Apr 19, 2021 Nelai நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மேலும் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் இதுவரை 18,671 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாலாஜாபாத் ஒன்றியம் ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் ரூ.1.37கோடியில் மாணவியர் விடுதி: எழிலரசன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி வைத்தார்
திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை கிராமத்தில் ரூ. 2.22 கோடி மதிப்பீட்டில் பொது கட்டிடம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறப்பு: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு
கீழ் கோத்தகிரி மெட்டுக்கள் கிராமத்தில் கரடி தாக்கியவரை சிகிச்சைக்காக தொட்டில் கட்டி தூக்கிச்சென்ற அவலம்: சாலை வசதி கேட்டு பழங்குடியின மக்கள் கோரிக்கை
அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கியதில் ரூ.37.5 கோடி ஊழல்: விசாரணை தொடங்கியதாக தகவல்; அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் மர்ம அறைகள்: போலீஸ் சோதனையில் அதிர்ச்சி தகவல்; கர்நாடக இளம்பெண் மாயமானார்