×

நெல்லை மாவட்டத்தில் மேலும் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மேலும் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் இதுவரை 18,671 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Nelai , Nellie, 290 per person, Corona, confirmed
× RELATED 15 மாதங்களுக்கு பின்னர் நெல்லை புதிய...