×

அரியலூரில் ரவுடி கொளஞ்சி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வல்லம் கிராமத்தில் ரவுடி கொளஞ்சி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Rowdy ,Ariyalur , In Ariyalur, Rowdy Kolanchi, murder, 3 arrested
× RELATED குண்டர் சட்டத்தில் ரவுடி கைது