×

ஓசூர் அருகே முக்கண்டப்பள்ளியில் 150 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

ஓசூர்: ஓசூர் அருகே முக்கண்டப்பள்ளியில் மாதையன் என்பவர் வீட்டில் 150 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 150 சவரன் நகை கொள்ளை குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் தலைமையிலான போலீஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Oshur , Hosur, robbery
× RELATED ஓசூரில் நடந்த இரட்டை கொலை: 5 பேர் பாலக்கோடு நீதிமன்றத்தில் சரண்