×

நெல்லையில் காவல்கிணறு அருகே பீகார், ஜார்கண்டிலிருந்து வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 40 பேருக்கு கொரோனா

நெல்லை: நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே பீகார், ஜார்கண்டிலிருந்து வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Bihar ,Jargent ,Nelam , Nellai, contract workers, Corona
× RELATED ராணுவ வீரர்கள் சென்ற ரயில் தடம் புரண்டது: பீகாரில் பரபரப்பு