×

திருப்பூர் வேலம்பாளையம் பின்னலாடை நிறுவனத்திலிருந்து ஒடிசா மாநில பெண் தொழிலாளர்கள் 19 பேர் மீட்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் பின்னலாடை நிறுவனத்திலிருந்து ஒடிசா மாநில பெண் தொழிலாளர்கள் 19 பேர் மீட்கப்பட்டுள்ளார். பயிற்சிக்கு வந்த பெண் தொழிலாளர்களிடம் செல்போன்களை பறித்து தனி அறையில் அடைத்து வைத்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சமூக நலத்துறை, வருவாய்த்துறை நேரில் ஆய்வு செய்து 19 பேரையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Odisha ,Tirupur ,Velampalayam , Tirupur, Knitting Company, Odisha State Women, Rescue
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை