×

பெரம்பலூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பகுதியில் அரசியல் பேசிய காவலர் மாற்றம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பகுதியில் அரசியல் பேசிய காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பில் இருந்த தலைமைக் காவலர் தனவேல் அரசியல் பேசியதாக திமுக புகாரளித்ததால் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Political Speaking Guard ,Peru , Perambalur, voting machines, guard, change
× RELATED ஹேப்பி பர்த்டே டூ யூ: 124-வது பிறந்தநாளை...