×

ஹரித்வாரில் கும்பமேளாவுக்கு சென்று வந்தவர்களை கட்டாயமாக தனிமைப்படுத்த டெல்லி அரசு உத்தரவு

டெல்லி: ஹரித்வாரில் கும்பமேளாவுக்கு சென்று வந்தவர்களை கட்டாயமாக தனிமைப்படுத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 4 முதல் 30ம் தேதி வரை கும்பமேளாவுக்கு சென்றவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : Delhi Government ,Aquamelah ,Harithwar , Delhi government orders compulsory isolation of visitors to Kumbh Mela in Haridwar
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...