×

ஊத்துக்குளி அருகே தனியார் நிறுவனத்தில் 60க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா உறுதி..!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி தனியார் நிறுவனத்தில் 60க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக அந்தப்பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

Tags : Corona ,Euterer , Corona guarantees more than 60 employees in a private company near Uthukkuli ..!
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...