×

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ. 2.90 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!: சுங்கத்துறை அதிரடி..!!

சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூபாய் 2.90 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். ஏர் இந்தியா விமானத்தின் இருக்கைக்கு கீழே மறைத்து வைத்திருந்த 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : Dubai ,Chennai ,Rs , Dubai, Chennai flight, Rs. 2.90 crore, Gold, Customs
× RELATED ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை...