×

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலமைச் செயலாளர் நடத்திய ஆலோசனையில் இரவுநேர ஊரடங்கு மட்டுமின்றி ஜிம், பூங்காக்களை முழுமையாக மூடுவது குறித்தும் முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Tamil Nadu , It is reported that new restrictions including night curfew are to be implemented in Tamil Nadu to prevent the spread of corona
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...