×

கர்நாடக மாநிலத்தில் 7 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு தொடரும்: முதல்வர் எடியூரப்பா பேட்டி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 7 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு தொடரும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இரவு நேர ஊரடங்கை நீட்டிப்பது குறித்து வரும் 20-ம் தேதி முடுவெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Karnataka ,Eduuruba , Night curfew will continue in 7 districts of Karnataka: Chief Minister Eduyurappa interview
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!