×

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தி.மலை, சேலம், தருமபுரி, நெல்லை, குமரி, கோவை, தென்காசியில் பலத்த மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

Tags : Tamil Nadu , In Tamil Nadu, in 10 districts, heavy rain, chance, weather
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...