×

கொரோனா காலத்தில் விதிமீறுபவர்களிடம் காவல்த்துறையினர் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம்: சென்னை மாநகர காவல் ஆணையர்

சென்னை: கொரோனா காலத்தில் விதிமீறுபவர்களிடம் காவல்த்துறையினர் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார். விதி மீறுபவர்களிடம் அபராதம் மட்டுமே விதித்து பெருந்தொற்று ஆபத்தை வலியுறுத்தி தன்மையாக நடந்து கொள்ள வேண்டும் மகேஷ்குமார் கூறியுள்ளார்.


Tags : Chennai Municipal Police Commissioner , Police should not be harsh on violators during the Corona period: Chennai Metropolitan Police Commissioner
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...