சென்னை: ஐபிஎல் 2021 டி20 தொடரில் கொல்கத்தா அணிக்கு 152 ரன்களை பஞ்சாப் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அந்த அணியில் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 56 ரன்களும், ரோஹித் சர்மா 43 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 153ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.