×

நாக்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,826 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாக்பூர்: மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,826 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,91,043-ஆக அதிகரித்துள்ளது. நாக்பூரில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் 5,903 -ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2,24,078 கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் 61,062 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Nagpur district , In Nagpur district, 6826 people have been diagnosed with corona infection in the last 24 hours
× RELATED நாக்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி...