×

தெலுங்கானாவில் இருந்து ரெம்டேசிவிர் மருந்து புதுச்சேரிக்கு கொண்டுவரப்படுகிறது: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: தெலுங்கானாவில் இருந்து ரெம்டேசிவிர் மருந்து புதுச்சேரிக்கு கொண்டுவரப்படுகிறது என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தனி விமானத்தில் தெலுங்கானாவில் இருந்து ரெம்டேசிவிர்மருந்து கொண்டு வரப்படும். தவிர பாதிப்புள்ளவர்களுக்கு பயன்படுத்துவதற்காக ரெம்டேசிவிர் மருந்து கொண்டு வரப்படுகிறது எனவும் கூறினார்.


Tags : Puducherry ,Telangana ,Governor ,Tamilisai , Remtacivir drug brought to Puducherry from Telangana: Governor Tamilisai
× RELATED புதுச்சேரி நிர்வாகம் சீர்குலைய துணை...