×

கோழிக்கோடு மாவட்ட துறைமுகத்தில் இருந்து 14 மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு விபத்து

கேரளா: கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்ட துறைமுகத்தில் இருந்து 14 மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு விபத்துக்குள்ளானது. 14 மீனவர்களில் 7 பேர் தமிழக மீனவர்கள் 7 பேர் வடஇந்தியர்கள் என தகவல் கூறப்பட்டுள்ளது. வீசைப்படகு மீது கப்பல் மோதிய விபத்தில் 7 பேர் மீட்கப்பட்டு மீதம் உள்ள 7 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Tags : Kokoko district , Kozhikode, harbor, fishing, trawler, accident
× RELATED சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து