புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பத்தினரின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு முன்பு வழக்கு விசாரணை நடைபெற்றது. புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.