×

வாழ்வில் அமைதி, வளம், மகிழ்ச்சியை வரும் சித்திரை அளிக்கட்டும்: ஆளுநர் வாழ்த்து

டெல்லி: தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்தார். வாழ்வில் அமைதி, வளம், மகிழ்ச்சியை வரும் சித்திரை அளிக்கட்டும் எனவும் கூறுனார். கொரோனா கட்டுப்பாடுகளுடன் தமிழ் புத்தாண்டை கொண்டாட மக்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தல் செய்துள்ளார்.


Tags : the ,Governor , Peace, prosperity, happiness in life, Chittirai, Governor
× RELATED இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து...