×

புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் புதிதாக மேலும் 418 பேருக்கு கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் புதிதாக மேலும் 418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் புதுச்சேரியில் உயிரிழந்துள்ளனர்.


Tags : Corona ,Pondicherry , Pondicherry, day, to 418 people, Corona
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...