×

மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 7 நோயாளிகள் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 7 நோயாளிகள் உயிரிழந்தனர். நல்லசோப்பாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் பிராண வாயு இல்லாமல் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.


Tags : Maharashtra , 7 patients die of corona treatment due to lack of oxygen in Maharashtra
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...