சிறப்பு டிஜிபி மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகார் விவகாரத்தில் முதற்கட்ட அறிக்கை தாக்கல்
09:54 am Apr 13, 2021 |
சென்னை: சிறப்பு டிஜிபி மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகார் விவகாரத்தில் முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட அறிக்கையை ஜெயஸ்ரீ ரகுநந்தன் ஐஏஎஸ் தலைடையிலான விசாகா குழு தாக்கல் செய்தது.
Tags : Special DGP, female IPS, sexual harassment, preliminary report