×

அரசு அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய தமிழக அரசு உத்தரவு

சென்னை: அரசு அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அரசு அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதிப்படுத்தி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : TN Government , Government of Tamil Nadu orders government officials to ensure corona vaccination
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது