×

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தவறிய குஜராத் அரசுக்கு மாநில உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

குஜராத்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தவறிய குஜராத் அரசுக்கு மாநில உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. கொரோனா சிகிச்சைக்கு போடப்படும் ரெம்டிசிரிவ் மருந்து மிகமிக அதிக விலைக்கு விற்கப்படுவதேன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.


Tags : State High Court ,Gujarat government , Corona, failed Gujarat government, High Court volley question
× RELATED டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில்...