×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெிரிவித்துள்ளது. தென்தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் மழை பெய்யும் என கூறியுள்ளது.


Tags : Tamil Nadu ,Meteorological Center , Atmospheric mantle, in Tamil Nadu, heavy rain, weather
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...