×

கோவில்பட்டி டிஎஸ்பி, நகராட்சி நகரமைப்பு பரிவு அலுவலருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவில்பட்டி: கோவில்பட்டி டிஎஸ்பி நகராட்சி நகரமைப்பு பரிவு அலுவலருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட் டிஎஸ்பி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Covilatti DSP , Kovilpatti DSP, to Municipal Officer, Corona
× RELATED தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது