×

புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்குநாள் கொரோனா அதிகரிப்பு.: ஆளுநர் தமிழிசை ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்குநாள் கொரோனா அதிகரித்து வருவதை தடுக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தி வருகிறார். சுகாதாரத்துறை, உள்ளாட்சி, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Tags : Corona ,Pondicherry ,Governor Tamilisai , Corona increase day by day in the state of Pondicherry: Governor Tamilisai consultation
× RELATED ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த நிலையில்...