×

ஆந்திராவில் கொரோனா பரிசோதனை மையங்களில் அதிகாரிகள் சோதனை

ஆந்திரா: கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரில் கொரோனா பரிசோதனை மையங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். குண்டூர், விஜயவாடா உள்ளிட்ட இனடங்களில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.


Tags : Corona ,Andhra Pradesh , Authorities raid Corona testing centers in Andhra Pradesh
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி