×

சென்னை நேப்பியர் பாலம் அருகே நின்று செல்பியால் சிலிப்பாகி கூவத்தில் விழுந்த இளைஞர்

சென்னை: சென்னை நேப்பியர் பாலம் அருகே நின்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர் கூவம் ஆற்றில் தவறி விழுந்துள்ளார். கூவத்தில் தவறி விழுந்த கொடுங்கையூரை சேர்ந்த ஐ.டி ஊழியர் மூர்த்தியை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர்.


Tags : Chennai Napier Bridge , A young man standing near the Napier Bridge in Chennai and fell into a trance by Selpi
× RELATED வைரலோ வைரல்: சி.எம்’க்கு ஸ்டெப்!