×

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரியகுளம் மற்றும் பழனியில் தலா 5 செ.மீ. மழை பதிவு

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரியகுளம் மற்றும் பழனியில் தலா 5 செ.மீ. மழை பதிவானது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி 4, கயத்தாறு, நாகர்கோவில், சாத்தான்குளம், பெருஞ்சாணி, புத்தன் அணை, கன்னிமார், கருளக்கொடு, வாலிநோக்கம், பாம்பன், ஆர்.எஸ். மங்களம், மதுரை தலா 3 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது.

Tags : Tamil Nadu, rain
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...