×

உரிய ஒப்புதல் இல்லாமல் தண்ணீர் லாரிகள் செயல்பட அனுமற்றகிக்க முடியாது: உயர்நீதிமன்றம்

சென்னை: உரிய ஒப்புதல் இல்லாமல் தண்ணீர் லாரிகள் செயல்பட அனுமற்றகிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தென் சென்னை தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்ணீர் எடுக்கவும் கொண்டு செல்லவும் உரிய ஒப்புதல்களை பெற்ற லாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என அரசு தரப்பில் கூறப்பட்டது.


Tags : High Court , Water trucks cannot be allowed to operate without proper approval: High Court
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...