கோவை: கோயம்புத்தூரில் உள்ள கரமடை பகுதியில் மேற்குதொடர்ச்சி மலையில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்துள்ளது. அதன் உடலை கைப்பற்றிய வனத்துறையினர் அதன் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். அந்த சிறுத்தையின் உடலானது பிரேத பரிசோதனைகாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.