×

கோயம்பேட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் 2 பேரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர்

சென்னை: கோயம்பேட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் 2 பேரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில்சாந்தி(46) என்பவர் மீது முத்து(48) என்பவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தானும் தீக்குளித்தார்.  இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Tags : Coimbatore , Two persons died at a hospital in Coimbatore after a petrol fire broke out
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு