×

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அதன்படி, தமிழகத்தில் திருவிழாக்கள், மதம்சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் இரவு 8 மணி வரையே திறந்திருக்கும். மாவட்டம் இடையே பேருந்துகள், சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க தடை செய்யப்பட்டுள்ளது.




Tags : Tamil Nadu , New restrictions imposed to control the spread of corona in Tamil Nadu came into effect
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...