×

பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டப்படி மே 3ம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்

சென்னை : பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டப்படி மே 3ம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடந்த ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.செய்முறைத் தேர்வு வழிகாட்டுதல் வெளியான பிளஸ் 2 தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆயத்தம் ஆகி வருகிறது.


Tags : Plus 2 , பிளஸ் 2 தேர்வு
× RELATED தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில்...