×

மோர் வழங்க இபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோடை தாக்கத்தில் இருந்து மக்களை காக்க நிர்வாகிகளும், கட்சியினரும் தங்கள் பகுதிகளில் குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைக்க வேண்டும். கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Edappadi Palanisamy
× RELATED வெகுஜன விரோதியாக உலக மக்களால்...