×

ஒரு மாதத்திற்குள் புதிய அரசு பொறுப்பேற்க உள்ள நிலையில் ஆளுநர் புதிய துணைவேந்தர்களை நியமித்ததால் சர்ச்சை

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து புதிய அரசு பெறுப்பேற்பதற்கு முன் 3-வது துணைவேந்தரை ஆளுநர் நியமித்துள்ளததால் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக துணைவேந்தர், கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தரை ஆளுநர் நியமித்துள்ளார். ஒரு மாதத்திற்குள் புதிய அரசு பொறுப்பேற்க உள்ள நிலையில் ஆளுநர் புதிய துணைவேந்தர்களை நியமித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்துள்ளது.


Tags : Governor ,Government , New Government, Governor, Vice-Chancellor, Controversy
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...