×

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து டெல்லியில் பள்ளிகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிப்பு

டெல்லி: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து டெல்லியில் பள்ளிகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் மூடப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Tags : Delhi , Corona, Delhi, Schools, Announcement
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு