×

கோயம்பேடு சந்தையில் உள்ள சில்லறை கடைகள் திங்கட்கிழமை வரை வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் உள்ள சில்லறை கடைகள் திங்கட்கிழமை வரை வழக்கம் போல் செயல்படும் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர். டி.ஆர்.ஓ.வுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, உள்ளிருப்பு போராட்டத்தை வியாபாரிகள் வாபஸ் பெற்றனர். திங்கட்கிழமை மீண்டும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags : Coimbade market , Coimbatore Market, Retail Stores, Merchants, Announcement
× RELATED டாக்டரின் மருந்து சீட் இல்லாமல்...