×

நீலகிரியில் சுற்றுலா தலங்களில் நாளை முதல் 50% சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதி

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் நாளை முதல் 50% சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார். புல்வெளிகளில் அமரவும், விளையாடவும் தடைவிதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Nilgiris , Nilgiris, Tourist Places
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்