×

தற்போதைய கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் தற்போதைய கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இரவு நேரத்தில் கொரோனா ஊரடங்கு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : TN Government , Curfew, Government of Tamil Nadu, Warning
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது