×

தண்ணீர் மற்றும் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தை தணிக்க வேண்டும்: ஓபிஎஸ் - ஈபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: கோடைவெயில் காரணமாக தண்ணீர் மற்றும் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தை தணிக்க வேண்டும் என அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா தொற்று அதிகரிப்பதால் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம் உள்ளிட்டவற்றையும் தொண்டர்கள் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...