×

அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் இருவர் கொலை : இதுவரை 5 பேர் கைது

அரக்கோணம் : அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


Tags : Aragon , தலித் இளைஞர்கள்
× RELATED அரக்கோணத்தில் சிமெண்ட் சீட்...