×

ஏப்ரல் 10-ம் தேதி முதல் மாஸ்க் அணியாமல் வந்தால் பெட்ரோல், டீசல் வழங்கப்படமாட்டாது: பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: ஏப்ரல் 10-ம் தேதி முதல் மாஸ்க் அணியாமல் வந்தால் பெட்ரோல், டீசல் வழங்கப்படமாட்டாது என பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகாரத்து வரும் நிலையில் பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Tags : Petroleum Merchants Association , Petrol and diesel will not be provided if the mask is not worn from April 10: Petroleum Merchants Association
× RELATED தமிழகம் முழுவதும் மாஸ்க்...