தமிழகம் புதுக்கோட்டை கொரோனா தடுப்பு கட்டுப்பாடு அறிவிப்பால் நார்த்தாமலை கோயில் தேரோட்ட திருவிழா ரத்து dotcom@dinakaran.com(Editor) | Apr 08, 2021 வடமலை கோயில் தேர் விழா புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கொரோனா தடுப்பு கட்டுப்பாடு அறிவிப்பால் நார்த்தாமலை கோயில் தேரோட்ட திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. 12ம் தேதி நடைபெற இருந்த நார்த்தாமலை கோயில் திருவிழாவும், உள்ளூர் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை : திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் விபரீத முடிவு!!
இலங்கையில் பெட்ரோல், டீசல் கையிருப்பு காலி : இந்தியா 4 லட்சம் டன் டீசலை அனுப்பி உதவி; தமிழக அரசு சார்பிலும் நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு
பிளஸ் 2 பொதுத்தேர்வில் காப்பி அடிக்க முயற்சி மாணவர்களிடம் ‘மைக்ரோ ஜெராக்ஸ்’ பிட் பேப்பர்கள் ஒரு கிலோ பறிமுதல்: நாமக்கல்லில் கல்வித்துறை அதிகாரிகள் அதிரடி
திருச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளரின் 3 வங்கி லாக்கரில் 156 பவுன், 2 கிலோ வெள்ளி சிக்கியது: 2 வது நாள் சோதனையில் விஜிலன்ஸ் அதிரடி
நெல்லை அருகே கல்குவாரியில் 2 பேர் பலி பாறையில் சிக்கிய மேலும் இருவரை மீட்கும் பணி நீடிப்பு: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம்; முதல்வர் உத்தரவு
பசுமை காஞ்சி அறக்கட்டளை சார்பில் அரசு நடுநிலைப் பள்ளிக்கு தொலைக்காட்சி பெட்டி: டிஐஜி சத்யபிரியா வழங்கினார்
அரையப்பாக்கம், ஏறுப்பாக்கம் கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்: எம்பி, எம்எல்ஏ திறந்து வைத்தார்